கடலுக்கடியில் மாய்ந்துள்ள தமிழின் தாயகம்!!

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள  20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு நாம் செல்ல வேண்டும். இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது. இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது. ஆம் இது தான் ‘நாவலன்தீவு’ என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம்”.   கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, Read More

Read more