எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை குறையும்….. அரிசி உற்பத்தியாளர் சங்கத்தலைவர்!!
கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.கே. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் சந்தையில் அரிசி விற்பனைகுறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால்,
எதிர்வரும் நாட்களில் அரிசியின் விலை குறையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.