பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இன்று இரவு 7.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை (மே – 11) காலை 7.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அரச தலைவரது ஊடகப்பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் இதனை சற்றுமுன் அறிவித்துள்ளது.