புடவையில் லொஸ்லியா.. புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிக்பாஸ் லொஸ்லியாவின் புதிய புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பிரபலமாகியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு லாஸ்லியா படவாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார்.
தற்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் லொஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
சிலர் இவரது புகைப்படத்தினை அவதானித்து, சர்ச்சை பதிவியினை வெளியிட்டாலும் அதனைக் கண்டுகொள்ளாத லொஸ்லியா புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில் லொஸ்லியா புடவை கட்டிக் கொண்டு வெளியிட்டுள்ள புகைப்படம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் எப்பொழுதும் முழு மேக்கப்பில் கொள்ளை அழகில் ஜொலிக்கும் இவர் தற்போது அவ்வளவாக மேக்கப் செய்யாமலும், உடல் எடை அதிகரித்தும் காணப்படுகின்றார்.