விசேட சுற்றிவளைப்பொன்றின் போது நீர்கொழும்பு பகுதியில் மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் நடத்தப்படும் விபச்சார விடுதிகளில் பணிபுரிந்த இரு பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை இன்று(27/03/2024) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். அத்தோடு, இந்த சோதனையின் போது 53 மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் அதேவேளை, குறித்த நிலையங்களில் பணிபுரிந்த 137 பெண்களும் Read More