உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது!!
மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு
நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
கலவரத்தில் ஈடுபடும் நபர்களையும், அவர்கள் பயணிக்கும் லாரிகளையும் கைது செய்யுமாறு பாதுகாப்புப் படையினருக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.