இலங்கையில் கொரோனா மரணம் அதிகரிப்பு! 784 பேருக்கு புதிதாக தொற்று

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 278 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இலங்கையில் இன்று 784 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *