மின்கட்டண இணையதளத்தை Hack செய்து 24 வயது இளைஞன்….. 10 கோடி ரூபாய் வரை மோசடி!!
மின்கட்டண இணையதளத்தை Hack செய்து பண மோசடியில் ஈடுபட்ட 24 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் 10 கோடி ரூபாய் வரையில் மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர் இராணுவ விசேட அதிரடிப் படையில் இருந்து தப்பிச் சென்றவர் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. கசினோ விளையாட்டுகளில் தீவிரமான குறித்த இளைஞன், கொழும்பில் உள்ள பிரபல கசினோ நிலையத்திற்கு வருபவர்களிடம் தள்ளுபடி அடிப்படையில் Read More