Captain ஆக விண்வெளிக்கு செல்லும் தமிழர்….. இஸ்ரோ சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர் மோடி!!

விண்வெளிக்கு செல்லும் நான்குபேரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்த நான்கு பேரில் தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளார். இதன்படி , Group Captain அஜித் கிருஷ்ணன் என்ற தமிழரே விண்வெளிக்கு செல்லவுள்ளார். ஏனையவர்களாக Group Captain பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், Group Captain அங்கத் பிரதாப், Wing Commander சுபான்ஷு சுக்லா ஆகியோர் அடங்குகின்றனர். Group Captain அஜித் கிருஷ்ணன் ஏப்ரல் 19, 1982ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். உதகையில் Read More

Read more

யாழிலிருந்தும், யாழிற்கும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறாது….. வட இலங்கை த.பே.உ.சங்க தலைவர்!!

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில் நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்றுமுதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று(27/02/2023) ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார். இதனால், யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் தமது Read More

Read more

உலகளவில் 2% வாகனங்கள் மட்டுமே உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் – நான்கில் ஒரு பகுதி விபத்துகள்….. UN அதிர்ச்சி அறிக்கை!!

மாலியில் பாலத்திலிருந்து பேருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 31 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாலியில் இருந்து பர்கினா பாசோவிற்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்தில் சுமார் 40 பேர் வரை பயணித்தனர். பமாகோவின் தெற்குப் பகுதியான கோமாண்டூ அருகே பேருந்து ஆற்றின் மேல் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்தது. இதன்போது, எதிர்பாராதவிதமாக பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தை இடித்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக்கியது. இந்த விபத்தில், 31 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள Read More

Read more

பாடசாலை மாணவர்களுக்கு ரணில் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு!!

பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க ஜனாதிபதி ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான 100000 பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன்படி, இந்த முழு வேலைத்திட்டத்திற்கும் அதிபர் நிதியத்திலிருந்து 3600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பிக்க அதிபர் ரணில் தீர்மானித்துள்ளார். இலங்கையிலுள்ள 10126 பாடசாலைகளை உள்ளடக்கிய முதலாம் தரத்திலிருந்து 11 ஆம் தரம் வரையிலான Read More

Read more

கோலாகலமாக நடந்தேறியது ஷங்கரின் மூத்த மகளின் இரண்டாவது திருமணம்!!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணமான ஆறே மாதத்தில் கணவரை விட்டு பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு அண்மையில் இரண்டாவது திருமணம் செய்வதற்கு நிச்சயம் நடைப்பெற்றுள்ளது. இந்நிலையில், பல கோடியை காப்பாற்றத்தான் ஷங்கர் தனது மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்ய தயாராகியுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக விருமன் படத்தின் மூலம் அறிமுகமானார். இதை தொடர்ந்து மாவீரன் படத்தில் Read More

Read more

இம்மாத இறுதிக்குள் பூமியில் விழுவுள்ள செயற்கைகோள்!!

ஆயுட்காலம் முடிவடைந்து சுற்றுப்பாதையை விட்டு விலகிய செயற்கைக் கொள் பூமியில் விழும் அபாயம் இருப்பதாக ஐரோப்பா விண்வெளி நிறுவனம் அதிர்ச்சிகரமான செய்தியினை வெளியிட்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட கிராண்ட்பாதர் (Grandfather Satellite) என்ற இந்த செயற்கைக்கோளானது இம்மாத இறுதிக்குள் பூமியில் விழலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஓசோன் படலத்தை கண்காணிப்பதற்காக அனுப்பப்பட்ட இந்த செயற்கைகோள், ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனால், கிராண்ட்பாதர்செயற்கைகோளின்(GrandfatherSatellite) உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் Read More

Read more

சர்ச்சைக்குள்ளான “மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும்….” என்ற கருத்து…. பதவி விலகினார் இ.மி.ச பேச்சாளர்!!

“மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும்” என கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார். இலங்கை மின்சாரசபையின் பேச்சாளர் தமது பதவி விலகல் கடிதத்தை அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கையளித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன், பதவி விலகிய நிலையில் தனது கருத்துக்களிற்காக பொதுமன்னிப்பு கோரியுள்ளார் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கை மின்சாரசபை பேச்சாளரின் கருத்துக்களில் தொழில்சார் தன்மையோ அல்லது இரக்கமோ கருணையோ இல்லாததை அமைச்சர் Read More

Read more

எந்த பாடசாலைக்கும் கிடைக்காத அரியவாய்ப்பு!!

கடவட மஹாமாயா பெண்கள் கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு நேற்று முன்தினம்(19/02/2024) அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் மாணவர்கள் சிநேகபூர்வ சந்திப்பொன்றை மேற்கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. அதிபர் அலுவலகத்தில் அமைச்சரவை நடைபெறும் இடத்துக்கு சிறுவர்களை அழைத்து அமைச்சரவை என்றால் என்ன, அதன் அமைப்பு, செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு அதிபர் ரணில் தெரிவித்தார். நாட்டின் முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் அமைச்சரவை கூடும் அதே இடத்தில் முதன்முறையாக பாடசாலை மாணவர்கள் அதனை வழிநடத்தும் Read More

Read more

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள்….. இதுவரையில் வெளிவராத நேற்றைய நிலநடுக்க சேத விவரங்கள்!!

ஆப்கானிஸ்தானில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, ஆப்கானிஸ்தானிம் Mazar ie Zerief என்ற நகரத்தின் அருகே நேற்று(18/02/2024) மாலை உணரப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்தியாவின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பிலிருந்து 15 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் நிலநடுக்கங்கள் காரணமாக பொதுமக்களிடையே Read More

Read more

புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் செய்த யாழின் பிரபல பாடசாலை!!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று(19/02/2024) காலை ஆட்சேபனை அடையாள போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டமானது, கல்லூரிக்கு முன்பாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் முன்னெடுக்கப்பட்டது. 208 ஆண்டுகளைக் கடந்த பாரம்பரியமிக்க ஒரு ஆண்கள் பாடசாலையில் முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்தோடு, கல்லூரியின் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறு மாணவர்கள் பழைய மாணவர்கள் மற்றும் Read More

Read more