
TECHNOLOGY

232 பேருடன் டெல்லியில் இருந்து San Francisco சென்ற AI 173 விமானத்தில்….. நடுவானில் இயந்திர கோளாறு!!
டெல்லியில்(Dhelli to) இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு(San Francisco) புறப்பட்டு சென்ற AI 173 என்ற ஏர் இந்திய விமானம் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 விமான ஊழியர்கள் பயணம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. விமானம் ரஷ்யாவின் மகதன் விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளதுடன் பயணிகள் அனைவருக்கும் தேவையான வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளதாக இந்தியா விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும், விமானத்தில் ஆய்வு பணிகள் Read More
CINEMA

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்!!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஃபர்ஹானா. இதனை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். முன்னதாக வெளியாகிய இப்பட Trailer இல் இஸ்லாமிய பெண்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து, இஸ்லாமிய பெண்ணாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷை கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்கிடையில், மே 12-ம் தேதி திரைப்படம் திரைக்கு வந்தது. மேலும், பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இதனால், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒருதரப்பினர் Read More
SPORTS

77 ஓட்டங்களில் டெல்லியை வீழ்த்தியது சென்னை….. சூடு பிடித்தது ஆட்டக்களம்!!
IPL தொடரின் இன்று(20/05/2023) இடம்பெறும் 67 ஆவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. டெல்லியில் இடம்பெற்ற குறித்த போட்டியில் சென்னை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதற்கமைய, சென்னையணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான கன்வே ருத்ராஜ் ஜோடி அதிரடியான ஆரம்பத்தை அணிக்கு பெற்றுக்கொடுத்தது. ருத்ராஜ் 79 ஓட்டங்களுடனும் கன்வே 86 ஓட்டங்களுடனும் வெளியேற சென்னையணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 3 விக்கட் இழப்பிற்கு 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த போட்டியில், சென்னை அணி வெற்றிபெற்றால் Read More
ENTERTAINMENT

சென்னை முதல் ஹம்பாந்தோட்டை தொடங்கி காங்கேசன்துறை ஊடாக கொழும்பு வரை 1, 600 பேர் வரை பயணிக்க கூடிய புதிய பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்!!
சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்குவது தொடர்பாக கார்டிலியா என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் எம்பிரஸ் என்ற பயணியர் கப்பல் சென்னையில் இருந்து ஜூன் 5ஆம் திகதி முதல் இலங்கைக்கான பயண சேவையை ஆரம்பிக்கவுள்ளது. இந்தக் கப்பலானது ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. மூன்று நாள் பக்கேஜில் பயணிக்க தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து 24 மணி Read More